000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a ஜேஷ்டா தேவி |
300 |
: |
_ _ |a சாக்தம் |b 26X26 செ.மீ |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a சேட்டை தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். பருத்த வயிறும், பெரிய தனங்களும் கொண்டுள்ள மூத்த தேவி வளத்திற்குரிய கடவுளாக பண்டு வழிபடப்பட்டு வந்தவள். இவளை தூக்கக் கடவுள் என திருக்குறள் குறிப்பிடுகிறது. சேட்டையின் மகன் மாந்தன் எருது முகமுடையவன் வலது கையில் தண்டத்தை தூக்கிப் பிடித்தவாறு வலதுபுறத்தில் அமர்ந்துள்ளான். இடது புறத்தில் மாந்தி அமர்ந்துள்ளாள். தேவி தன் இருகைகளையும் பீடத்தின் மீது ஊன்றி அமர்ந்துள்ளாள். கணுக்கால் வரையிலான ஆடை அணிந்து, தலையில் மகுடம் சூடி, கழுத்தில் சரப்பளி துலங்க, மார்பில் சன்னவீரம் விளங்க, கைகளில் வளைகள் அணிந்து அமர்ந்துள்ளாள். தேவியின் வலதுபுறம் தூண் போன்ற அமைப்பின் மீது காகம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. தேவியின் இடதுபுறம் அமர்ந்துள்ள மாந்தி தன் வலதுகையால் துடைப்பத்தை உயர்த்திப் பிடித்துள்ளாள். |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன. |
653 |
: |
_ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, தொல்லியல் துறை, சிற்பங்கள்,கலைப்பொருள், கற்சிற்பங்கள், கலைவடிவங்கள், ஜேஷ்டாதேவி, மூத்தோள், தவ்வை, மூதேவி, ஜ்யேஷ்டா |
700 |
: |
_ _ |a திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 |
: |
_ _ |a மைய அருங்காட்சியகம், சென்னை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
905 |
: |
_ _ |a கி.பி. 9-ஆம் நூற்றாண்டு |
995 |
: |
_ _ |a TVA_SCL_000905 |
barcode |
: |
TVA_SCL_000905 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000905_மைய-அருங்காட்சியகம்-சென்னை_ஜேஷ்டா-தேவி-001.jpg |
: |
|
Primary File |
: |
TVA_SCL_000905_மைய-அருங்காட்சியகம்-சென்னை_ஜேஷ்டா-தேவி-001.jpg
|